×

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது..!!

சென்னை: சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் காவல் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர் கைது செய்துள்ளனர். வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 5 பேர், சரித்திர பதிவேடு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Awadi Public Commission ,Chennai ,Chennai Awadi police Commission ,Chenkundam Kaval ,Chennai Awadi ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!