×

மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா

மதுரை: மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதம் அளிக்க வார்டு உறுப்பினர்கள் 6 பேரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர். கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு வைத்தனர்.

The post மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Kovilangulam panchayat ,Madurai ,Kovilangulam ,panchayat ,Kovilangulam Panchayat of ,Madurai District ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...