×

நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: உதகை வந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

நீலகிரி: நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் NDRF வருகை தந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 40 பேர் 2 குழுக்களாக உதகை வந்துள்ளனர்.

The post நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: உதகை வந்தது தேசிய பேரிடர் மீட்பு படை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,National Disaster Response Force ,NDRF ,Meteorological Department ,Arakkonam… ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு