×

ஊசூர் பகுதியில் ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்த நபரிடம் விசாரணை..!!

வேலூர்: ஊசூர் பகுதியில் indicash ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை கோடாளியால் அடித்து உடைத்து சேதப்படுத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊசூர் பகுதியில் ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்த நபரிடம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Osur ,Vellore ,Usur ,Dinakaran ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!