×

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவனை கொன்ற மனைவி, 2 மகன்கள் கைது!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணேசபுரத்தில் மது போதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி, 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர். கயிற்றால் கணவன் பாலமுருகன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி போதுமணி, மகன்கள் சூர்யா, சுகன் கைது செய்யப்பட்டனர்.

 

The post தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவனை கொன்ற மனைவி, 2 மகன்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : Andapatti, Theni district ,Theni ,Ganesapuram ,Andipatti, Theni district ,Theni District ,Andupatti ,
× RELATED தேனி மக்களவை தொகுதியில் வாக்கு...