×

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட நாள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்: சஞ்சய் ராவத் ட்வீட்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட நாள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக கூட்டணியில் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளது தொடர்பாக சஞ்சய் ராவத் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தனர்.

The post மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட நாள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்: சஞ்சய் ராவத் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Sanjay Rawat ,Ajitbawar ,Bajaka alliance ,
× RELATED மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில்...