×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.50 தரிசன கட்டணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.50 தரிசன கட்டணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பௌர்ணமி நாட்களில் சிறப்பு கட்டணம் ரத்து என அமைச்சர் உத்தரவிட்டதை அமல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.50 தரிசன கட்டணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai Annamalayar temple ,Tiruvandamalai ,Thiruvandamalayar temple ,Bournami Days ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி...