×

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சில்லறை விறபனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Co-operative ,Minister ,Periyakarappan ,Chennai ,PTI ,Periyakaruppan ,Chennai Chief Secretariat ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...