×

விக்கிரவாண்டியில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இருந்தும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

The post விக்கிரவாண்டியில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள் appeared first on Dinakaran.

Tags : Wickrawandi ,Viluppuram ,Vikravanandi ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...