- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கொளத்தூர்
- மு.கே ஸ்டாலின்
- அரசு மேல்நிலைப்பள்ளி
- கொளத்தூர், சென்னை
- க.எம் கல்யாணி
- முதல்வர்
- ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜி.கே.எம். காலணி 12-வது தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்குகிறார்.
The post கொளத்தூரில் கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.