- மணிப்பூர்
- அசாம்
- நிலை
- முதல் அமைச்சர்
- ஹிமந்த் பிஸ்வஸ் சர்மா
- டிஸ்பர்
- ஹிமந்த பிஸ்வஸ் சர்மா
- ஹிமந்தா பிஸ்வஸ் சர்மா
- தின மலர்
திஸ்பூர்: மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அமைதியை மீட்டெடுத்து வருகின்றன என்றும் ஹிமாந்த பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
The post மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது: அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பேட்டி appeared first on Dinakaran.