×

ரூ.83 கோடி வரி ஏய்ப்பு புகாரில் திருப்பூரை சேர்ந்த பட்டயக் கணக்காளர் கைது..!!

திருப்பூர்: ரூ.83 கோடி வரி ஏய்ப்பு புகாரில் திருப்பூரை சேர்ந்த பட்டயக் கணக்காளர் கைது செய்யப்பட்டார். போலி நிறுவனங்கள் மூலம் விலை பட்டியல்கள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்த புகாரில் பட்டயக் கணக்காளர் கைது செய்யப்பட்டார்.

The post ரூ.83 கோடி வரி ஏய்ப்பு புகாரில் திருப்பூரை சேர்ந்த பட்டயக் கணக்காளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chartered ,Tirupur ,Dinakaran ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது