×

கூட்டாளியை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல்..!!

விருதுநகர்: கூட்டாளி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். 5 நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

The post கூட்டாளியை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Rudi Varichiur ,Virudhunagar ,Rudi Varicheur Wealthy ,Senthilkumar ,Court of Guard ,Rawdi Varichiyur ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...