×

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம்..!!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணாதுரையை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் பிரபாகர் தமிழக சாலைப்பணி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பிரபாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Subbaiyan ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED வாகனங்களில் மின்னணு தராசு...