×

அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் மீது எப்பொழுது எஃப்.ஐ.ஆர். போடப்படும்?: அறப்போர் இயக்கம் கேள்வி

சென்னை: அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் மீது எப்பொழுது எஃப்.ஐ.ஆர். போடப்படும்? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புகார் அளித்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2017-ல் அளித்த புகாரில் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் எஃப்.ஐ.ஆர். போடப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பு டெண்டரை தனது சகோதரர் நிறுவனத்துக்கு ராம மோகனராவ் வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் மீது எப்பொழுது எஃப்.ஐ.ஆர். போடப்படும்?: அறப்போர் இயக்கம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rama Mohan Rao ,AIADMK ,Chennai ,Arapor ,Movement ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...