×

8 நாட்களாக நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!!

ஈரோடு: 8 நாட்களாக நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுடன் மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது பெறும் ஊதியம் குறைக்கப்படாது, பணி நீக்கம் நடவடிக்கை இருக்காது என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

The post 8 நாட்களாக நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Cleaners ,Dinakaran ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை