புதுடெல்லி: இணையதளம் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் 23,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘ நாடு முழுவதும் தெரு ஓரங்களில் வசிக்கும் 23,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பால் சுவராஜ் என்ற இணையதளத்தில் தெருவோர சிறுவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த இணையதளத்தின் உதவியுடன் இந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். ’’ என்றார்.
The post சாலையோரம் வசிக்கும் 23,000 சிறுவர்களின் மறுவாழ்வுக்கு திட்டம்: ஒன்றிய அரசு அதிகாரி தகவல் appeared first on Dinakaran.