×

தமிழ்நாடு காவல்துறையின் 32வது சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்.

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் 32வது சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலிடம் சைலேந்திர பாபு பொறுப்புகளை ஒப்படைத்தார். தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்.

The post தமிழ்நாடு காவல்துறையின் 32வது சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். appeared first on Dinakaran.

Tags : Sankar Jiwal ,Tamil Nadu ,Chennai ,Shankar Jiwal ,DGB ,Tamil Nadu police ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...