×

வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி.யுடன் இணைக்கப்பட்டதை அடுத்து உலகின் 4-வது பெரிய வங்கி

டெல்லி: வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி.யுடன் இணைக்கப்பட்டதை அடுத்து உலகின் 4-வது பெரிய வங்கியானது. எச்.டி.எஃப்.சி.யுடன் இணைக்கப்பட்டதை அடுத்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.14,09,542 கோடியாக உயர்ந்துள்ளது. கே.பி.மார்கன் சேஸ், ஐசிபிசி, பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் 4-வது பெரிய வங்கியானது

The post வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி.யுடன் இணைக்கப்பட்டதை அடுத்து உலகின் 4-வது பெரிய வங்கி appeared first on Dinakaran.

Tags : World ,HDFC ,Delhi ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது