×

தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி மதுரை முன்னாள் ஆய்வாளர் வசந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

மதுரை: தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி மதுரை முன்னாள் ஆய்வாளர் வசந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழிப்பறி வழக்கில் பணி நீக்கம் செய்த தனக்கு பணி வழங்கக் கோரிய வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. வியாபாரியிடம் 10 லட்சம் பறித்த வழக்கில் கைதான ஆய்வாளர் வசந்தி பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். பணி நீக்கம் செய்து காவல்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

The post தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி மதுரை முன்னாள் ஆய்வாளர் வசந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vasanthi ,Inspector ,Wayfari ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...