×

ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புகள் அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு: குடியிருப்புகள் அருகே மின் மயானம் அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என புகார் எழுந்துள்ளது. நம்பியூர் காமராஜ் நகரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூராட்சி அலுவலகம் முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புகள் அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Erode district ,Erode ,Nambiur Kamaraj Nagar ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...