×

சென்னை ராயபுரத்தில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது 8 கிலோ கஞ்சா சிக்கியது!!

சென்னை : சென்னை ராயபுரத்தில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது 8 கிலோ கஞ்சா சிக்கியது. ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடிய சுரேஷ், ரஞ்சித்துக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

The post சென்னை ராயபுரத்தில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது 8 கிலோ கஞ்சா சிக்கியது!! appeared first on Dinakaran.

Tags : Chennai Raipuram ,Chennai ,Rayapuram, Chennai ,Chennai Rayapuram ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...