×

தென்காசி: ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக இருவர் வெட்டிக் கொலை

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்ரூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே நிலவி வந்த இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்(29), மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் (55) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவர் தப்பி ஓடினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post தென்காசி: ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக இருவர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Tengkasi ,Alangulam ,Tenkasi ,Netrur ,South Kashi ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...