சென்னை: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநர் ரவிக்கு திருமாவளவன், வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். “செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை, அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது என வைகோ தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல் சரியான மனநலம் உள்ளவர் செய்யும் செயலாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
The post அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநர் ரவிக்கு திருமாவளவன், வைகோ கண்டனம் appeared first on Dinakaran.