×

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது: சரத்பவார் அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதில் பெங்களூருவில் கூட்டம் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது.

The post எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது: சரத்பவார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Saratbarwar ,Shimla ,Saratbhawar ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...