×

சென்னை திருவேற்காடு அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

சென்னை திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. காந்தா என்பவருக்கு சொந்தமான 2 குடிசை வீடுகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். வீட்டை பூட்டி விட்டு வேலை சென்ற நிலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The post சென்னை திருவேற்காடு அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Chennai Thiruvekadu ,Ianambakkam ,Chennai Thiruvedadu ,Chennai Thiruvedu ,
× RELATED வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு