×

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட விவகாரம்: பத்திரிகை ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமின்

சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட விவகாரத்தில் ‘டெய்னிக் பாஸ்கர்’ பத்திரிகை ஆசிரியர் பிரசூன் மிஷ்ராவுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தவறாக கட்டுரை வெளியிட்டதாக செய்தி வெளியிட வேண்டும் எனவும், ஆவடி காவல் நிலையத்தில் 1 வாரம், திருப்பூர் காவல் நிலையத்தில் 1 வாரம் கையெழுத்திடவும் மிஸ்ராவுக்கு நிபந்தனை விதிக்கபட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட விவகாரம்: பத்திரிகை ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Munjam ,Chennai ,Prasun Mishra ,Dainik Basker ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...