×

திருமயம் தாலுகாவில் கல்குவாரி செயல்பட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

புதுக்கோட்டை: திருமயம் தாலுகா வி.லெட்சுமிபுரம் கல்குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஆணையம் ஆய்வு செய்ததில் கல்குவாரி நடைபெறும் இடத்தில் குடியிருப்புகள் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. இதனை அடுத்து 2 குவாரிகள் செயல்பட தடை விதித்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு உத்தரவிட்டது.

The post திருமயம் தாலுகாவில் கல்குவாரி செயல்பட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Thrimayam Thaluga ,iCort ,Pudukkotta ,Thirimayam Thaluka V.M. ,Madurai ,High Court ,Letsumipuram Kalguari ,Prosecutor Commission ,Thrimmiyam Thaluga ,
× RELATED மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!!