×

தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் கோரிய மனு ஜூன் 30-ல் விசாரணை!

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் கோரிய மனு ஜூன் 30-ல் விசாரணை செய்யப்படவுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் கோரிய மனு ஜூன் 30-ல் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Chief Speaker ,Sivaji Krishnamurthy ,Chennai ,DMK ,Shivaji Krishnamurthy ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...