×

பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். 2019ஆம் ஆண்டு முதல் ரூ.234 கோடி செலவில் 4வழித்தடங்களை கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. 4 வழிப்பாதையில் ஒருவழிப்பாதையான வண்டலூர்-தாம்பரம் மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

The post பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Th.Mo.Anparasan ,Perungalathur ,Chennai ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி