×

திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள தர்காவில் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள தர்காவில் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள தர்காவில் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tirupparankundamam ,Dargah ,High Court ,Madurakil ,Madurai ,Madurakkil ,Tirupparankuram ,Madurika ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...