×

முறையற்று நடைபெறும் குவாரிகள், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன்: சி.வி.சண்முகம்

விழுப்புரம்: முறையற்று நடைபெறும் குவாரிகள், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், முதலமைச்சர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

The post முறையற்று நடைபெறும் குவாரிகள், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன்: சி.வி.சண்முகம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,C. CV ,Sangmukam Viluppuram ,former minister ,C. CV Sangmukam ,Sangmukam ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...