×

திருச்சியில் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டவர் மீட்பு

திருச்சி: திருச்சி மணிகண்டம் அருகே துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட நபர், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த ராமராஜன் என்பவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். கடன் பிரச்னையில் ராமராஜன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கள்ளக்குறிச்சி அருகே பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராமராஜனை, தனிப்படை போலீசார் மீட்டனர். கடத்தல் சமீபவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post திருச்சியில் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Manikandam ,Trichy… ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...