×

வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூருக்கு ஜுன் 29,30 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி பயணம்

மணிப்பூர்: வன்முறை வெடித்துள்ள நிலையில் ராகுல்காந்தி மணிப்பூருக்கு ஜுன் 29,30 ஆகிய தேதிகளில் செல்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை ராகுல்காந்தி சந்திக்கிறார். இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமுக அமைப்புகளையும் ராகுல்காந்தி சந்தித்து பேசுகிறார்.

The post வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூருக்கு ஜுன் 29,30 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி பயணம் appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,Manipur ,outbreak ,Raqulkandi ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...