×

பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும். முதலமைச்சர் அறிவுறுத்தல்படி சென்னையில் 27 பசுமை கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

 

The post பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Farm Green ,Minister ,Periyakarappan ,Chennai ,Farm Green stores ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...