×

ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை நீதிமன்றம் விதித்தது. திருவலம் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் 2018-ல் நிகழ்ந்த விபத்தில் பாஸ்கர் உயிரிழந்தார். லாரியை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரிஸ்வரன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை நீதிமன்ற நீதிபதி நவீன் துரைபாபு, ஓட்டுநர் ரிஸ்வானுக்கு 6 மாதம் சிறை விதித்தார்.

The post ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Thiruvalam road ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...