×

ஏ.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஐ.ஜி.ஆசியம்மாள் பேட்டி

சென்னை: ஏ.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் மீது 1,850 பேர் மோசடி புகார்கள் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.டி. நிறுவன மோசடி வழக்கில் ஆல்வின் ஞானதுரை, கணேசன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளோம். எஸ்.எஸ்.குரூப் நிறுவன மோசடியில் 20 புகார்கள் பெறப்பட்டுள்ளன என ஐ.ஜி.ஆசியம்மாள் தெரிவித்தார்.

The post ஏ.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஐ.ஜி.ஆசியம்மாள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PA ,R.R. ,Juellers ,I.S. ,Asiamall ,A. R.R. TD ,Economic Guilder ,I.S. GG Asiamall ,TD ,A. R.R. ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...