×

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் பாலங்கள், சிறு பாலங்கள், வடிகால்களில் அடைப்புகள் இருந்தால் உடனே அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

The post செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb. Velu ,Chennai, ,PTI ,Minister ,AICC ,Etb ,Velu ,A. Etb ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...