×

திருச்சி திருவெறும்பூர் ஊராட்சிகளில் கணக்காளராக வேலை பார்த்தவர் மீது வழக்கு பதிவு..!!

திருச்சி: மணிகண்டம், திருவெறும்பூர் ஊராட்சிகளில் கணக்காளராக வேலை பார்த்த கனி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனி கணக்காளராக வேலை பார்த்த போது அரசுக்கு ரூ.2.3 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post திருச்சி திருவெறும்பூர் ஊராட்சிகளில் கணக்காளராக வேலை பார்த்தவர் மீது வழக்கு பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thiruvedumpur ,Kani ,Manikandam ,Gani ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...