×

ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இதுபோல சோதனை செய்து இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post ஜூலை 4 முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Dinakaran ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...