×

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது..!!

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது.

The post அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,Madras High Court ,Nisha ,Dinakaran ,
× RELATED பொன்னையன் மனைவியிடம் பணம் பறிக்க முயற்சி!!