×

காளையார்கோவில் அருகே மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளியின் 4 மாணவர்கள் வந்த இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் சகோதரர்களான உதய பிரசாத் (15), சூரிய பிரசாத் (13) ஆகிய இரு மாணவர்கள் பலியாகினர். படுகாயமடைந்த மற்ற இரு மாணவர்கள் சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

The post காளையார்கோவில் அருகே மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thonti highway ,Kallayargo ,Sivagangai ,Thondi highway ,Kallayargo, Sivagangai district ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...