- தென்காசி
- சோகலிங்க மீனாம்பிகை கோயில்
- மதுரை
- மீனாம்பிகா கோயில்
- தென்காசி சோகலிங்கம்
- தென்காசி சோகலிங்க மீனாம்பிகை கோயில்
மதுரை: தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் எந்த சிலையும் திருடு போகவில்லை என்று அறநிலையத்துறை தரப்பில் கூறியுள்ளனர். சிலைகளை இடம் மாற்றி வைத்த கோயில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்துள்ளனர். தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் ராகு, கேது சிலைகள் திருடப்பட்டதாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post தென்காசி சொக்கலிங்க மீனாம்பிகை கோயிலில் எந்த சிலையும் திருடு போகவில்லை: அறநிலையத்துறை appeared first on Dinakaran.