×

சிறைவாசிகள் பணிபுரியும் வகையில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன: அமைச்சர் ரகுபதி!

சென்னை: சிறைவாசிகள் பணிபுரியும் வகையில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை, மதுரை, கோவை, வேலூர், பாளையங்கோட்டை சிறை நிர்வாகம் சார்பில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படவுள்ளது. புழல் பகுதியில் உருவாக்கப்படும் பெட்ரோல் பங்க்கில் ஷிப்ட் முறையில் பணிபுரியும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. சிறைத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

The post சிறைவாசிகள் பணிபுரியும் வகையில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன: அமைச்சர் ரகுபதி! appeared first on Dinakaran.

Tags : minister ,ragubati ,Chennai ,Madurai ,Govai ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...