×

திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி காவல்துறையினர் துன்புறுத்தியதால் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி காவல்துறையினர் துன்புறுத்தியதால் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினரை கண்டித்து பட்டுக்கோட்டையில் வியாபாரிகள் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி காவல்துறையினர் துன்புறுத்தியதால் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : PATTUKKOTA ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...