×

கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காரை பரிசளித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்!

 

சென்னை: கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காரை பரிசளித்தார். கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஷர்மிளாவுக்கு காரை வழங்கினார். வாடகை கார் ஓட்டும் தொழில்முனைவோராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடர உள்ளார்.

The post கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காரை பரிசளித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்! appeared first on Dinakaran.

Tags : kamalhasan ,sharmila ,goa ,Chennai ,Maiyam ,Kamalhasan Kar ,Kamal ,People's Justice Maiyam Leader ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...