×

நெல்லை மாவட்டம் அருகே குட்கா கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் குட்கா கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி துணை செயலாளர் ராமச்சந்திரன், நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திசையன்விளை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பிடிபட்டார்.

The post நெல்லை மாவட்டம் அருகே குட்கா கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : nam tamil party ,gudka ,nelly district ,party ,Kudka ,Nedle district ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...