×

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 13 மசோதாக்கள்

சென்னை : கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் உட்பட 13 மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தமிழ்நாடு சட்டத்துறை தெரிவித்துள்ளது.
மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது, கடந்த 2020 ஜனவரியில் அனுப்பிய 2 மசோதா உட்பட 13 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது.

The post ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 13 மசோதாக்கள் appeared first on Dinakaran.

Tags : Governor ,Chennai ,R.R. N.N. ,Ravie ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...