×

எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும்” -மல்யுத்த வீராங்கனைகள்

டெல்லி : பாஜக எம்.பி. பிரஜ் பூஷனுக்கு எதிராக எங்களது போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவர் கூறுகையில், “”நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், ஆனால், அது சாலையில் அல்ல, நீதிமன்றத்தில்தான் இருக்கும்; இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சட்டரீதியாக போராட்டம் தொடரும்”, என்றார்.

The post எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும்” -மல்யுத்த வீராங்கனைகள் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bajaka M. GP ,Praj Bushan ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...