×

திருச்சி அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கல்கொத்தனூர் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் அரசு பேருந்து தலை கீழாக கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post திருச்சி அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Manipara, Trichy district ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்